பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 3

45

 
பெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்குறுக்கும், மகரக் குறுக்கம் என்பனவற்றைப் பற்றிக்
கூறப்பட்ட செய்திகள் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளன.
 
  `மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்
மேற்கிளந் தன்ன என்மனார் புலவர்.'
 
 

- தொ. பொ. 314

 
  `குறிலும் நெடிலும் அளபெடையும் ஒற்றும்
அறிஞர் அசைக்குறுப்பாம் என்பர் - வறிதே
உயிர்மெய்யும் மூவினமென் றோதினர் என்று
செயிரவர்க்கு நின்றதோ சென்று.'
 
 

 

 
  `கழிநெடி லடியும் காலெழுத் தசையும்
பெயரயல் புணர்ப்பினும் பெயரிடைப் புணர்ப்பினும்
வழுஎன மொழிப வாய்மொழிப் புலவர்.'
 
 

 

 
  `நெடிய குறிய உயிர்மெய் உயிரும்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூவுயிர்க் குறுக்கமோடு ஆம்அசைக்கு எழுத்தே.'
 
 

- அவிநயம்

 
  `குறில்நெடில் அளபெடை உயிர்உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம்
இஉ ஐஎன மூன்றன் குறுக்கமோடு
அப்பதின் மூன்றும் அசைக்குறுப்பு ஆகும்.'
 
 

- காக்கைபாடினியம்

 
  `குறிய நெடிய உயிர்உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமை அளபெடை
மூவுயிர்க் குறுக்கமும் ஆம்அசைக்கு எழுத்தே.'
 
 

- சிறுகாக்கை