| `தனிக்குறில் முதல்அசை மொழிசிதைத்து ஆகாது.ழு | | | - தொ.பொ. 319 | | |
| `ஒற்றெழுத் தியற்றே குற்றிய லுகரம்ழு. | | | - தொ.பொ. 320 | | |
| `முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ நிற்ற லின்றே ஈற்றடி மருங்கினும்.ழு | | | - தொ.பொ. 321 | | |
| `குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் படுமே.ழு | | | - தொ.பொ. 322 | | |
| `நேர்நால் வகையும் நெறியுறக் கிளப்பின், நெடிலும் குறிலும் தனியே நிற்றலும் அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும் இவைதாம் நேர்அசைக்கு எழுத்தின் இயல்பே; இணைக்குறில் குறில்நெடில் இணைந்தும்ஒற்று அடுத்தும் நிலைக்குஉரி மரபின் நிரையசைக்கு எழுத்தே.ழு | | | - சங்கயாப்பு | | |
| `நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும் இணையசை ஆகுதல் இலஎன மொழிப.ழு | | | - காக்கை | | |
| `தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென்று அந்நால் வகைத்தே நேரசை என்ப; குறில்இணை குறில்நெடில் ஒற்றொடு வருதலென்று அந்நால் வகைத்தே நிரையசை என்ப.ழு | | | - நற்றத்தம் | | |
| `குறில்நெடில் தனியாய் நின்றும்ஒற்று அடுத்தும் குறில்இணை குறில்நெடில் தனித்தும்ஒற்று அடுத்தும் நடைபெறும் அசைநேர் நிரைஅசை நால்இரண்டே.ழு | | | - பல்காயம் | | |
| `நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும் கடிவரை இலவே நேரசைத் தோற்றம்; குறிலும் நெடிலும் குறில்முன் நிற்பவும் நெறியின்ஒற்று அடுத்தும் நிரையசை யாகும்ழு. | | | - மயேச்சுரம் | | |