பக்கம் எண் :

68

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`உரைச்சீர்த் தளைவகைக்கு எய்தும் பெயரது
நிரைநேர் இறுதி நாலசைச் சீர்க்கண்.ழு
 
 

- காக்கை.

 

 

`ஓரசைப் பொதுச்சீர்த் தளைவகை தெரியின்
ஈரசைச் சீர்த்தளைக் கெய்தும் என்ப.ழு
 
 

- காக்கை.

 

 

`ஓரசைப் பொதுச்சீர் ஒன்றா தாயினும்,
வெண்டளை ஒன்றியது ஆசிரியத் தளையே.ழு
 
 

- காக்கை.

 

 

`தன்சீர் இரண்டும் தலைப்பெயத் தம்முள்ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும், வஞ்சியின்
பந்தம் எனப்பெயர் பகரப் படுமே.ழு
 
 

- காக்கை.

 

 

`இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை;
உரிச்சீர் அதனில் ஒன்றுதல் இயல்பே.ழு
 
 

- சிறுகாக்கை.

 

 

`ஈரசை இயற்சீர் ஒன்றிய நிலைமை
ஆசிரி யத்தளை ஆகும் என்ப.ழு
 
 

- சிறுகாக்கை.

 

 

`வெண்சீர் இறுதி நிரைவரின் கலித்தளை
வஞ்சி வகைமை வரம்பின் றாகும்.ழு
 
 

- சிறுகாக்கை.

 

 

`ஈரசை இயற்சீர் ஒன்றுதல் இயல்பே.ழு  
 

- அவிநயம்

 

 

`இயற்சீர் ஒன்றா நிலையது வெண்டளை;
உரிச்சீர் அதனுள் ஒன்றுதல் இயல்பே.ழு
 
 

- மயேச்சுரம்

 

 

`நேரும் நிரையுமாம் இயற்சீர் ஒன்றின்
யாவரும் அறிப ஆசிரி யத்தளை.ழு
 
 

- மயேச்சுரம்

 

 

`வேறுபடவரின் அது வெண்டளை; வெண்சீர்
ஆறறி புலவர்க்கு ஒன்றினும் அதுவே.ழு
 
 

- மயேச்சுரம்

 

 

`வெண்சீர்ப் பின்னர் நிரைவரு காலைக்
கண்டனர் புலவர் கலித்தளை யாக.ழு
 
 

- மயேச்சுரம்

 

 

`வஞ்சி உரிச்சீர் வந்தன வழிமுறை
எஞ்சிய வரினும் வஞ்சித் தளையே.ழு
 
 

- மயேச்சுரம்