| `ஈரசைச்சீர் தாமுரிய ஆசிரியச் சீர்க்கென்றும் நேரீற் ரியற்பின் நிரைவருங்கால் - ஓரும் கலித்தளையாம் என்க, அக வற்சீர் கலியின் ஒலிக்கியையா என்றுரைக்கும் ஓத்து.' | | | | | |
| `வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும், என்றிரண்டு என்ப வெண்டளைக்கு இயல்பே.' | | | - யா. வி. 18 | | |
| `ஈரசைச் சீர்நின்று இனிவரும் சீரொடு நேரசை ஒன்றல் நிரையசை - ஒன்றலென்று ஆயிரு வகைத்தே ஆசிரியத் தளையே.' | | | - யா. வி. 19 | | |
| `தன்சீர் இறுதி நிரையொடு நேர்வரின் வஞ்சித் தளையின் வகையிரண் டாகும்.' | | | - யா. வி. 21 | | |
| `நிரையீறு இல்லா உரிச்சீர் முன்னர், நிரைவரு காலை கலித்தளை ஆகும்.' | | | - யா. வி. 20 | | |
| `தண்சீர் தனதொன்றின் தன்றளை யாம், தண வா வஞ்சி வண்சீர் விகற்பமும் வஞ்சிக் குரித்து, வல் லோர்வகுத்த வெண்சீர் விகற்பம் கலித்தளை யாய்விடும், வெண்டளையாம் ஒண்சீர் அகவல் உரிச்சீர் விகற்பமும்; ஒண்ணுதலே.' | | | - யா. கா. 10 | | |
| `திருமழை உள்ளார் அகவல், சிலைவிலங்கு ஆகும் வெள்ளை, மருளறு வஞ்சி மந் தாநிலம் வந்து, மை தீர்கலியின் தெரிவுறு பந்தம்நல் லாய்! செல்வப் போர்க்கதக் கண்ணனென்ப, உரிமையின் கண்ணின்மை ஓரசைச் சீருக்கு தாரணமே.' | | | - யா. கா. 11 | | |
| `பொதுச்சீர் இறுதியும் உரிச்சீர் இறுதியும் தளைக்குஒக்கும்; அசைச்சீர் இயற்சீர் அனைத்தே; பொதுச்சீர் வெள்ளையுள் புணரா உக்குறள்; அல்லன கலியும் அகவலும் சேரா; வஞ்சியும் அனைத்தும் வரினும் ஓரடி எல்லையும் ஒன்றுமேல் இணையின் தொடரா.' | | | - தொ. வி. 206 | | |
|