60 |
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் |
உரமுடன் பற்றிப்பிடித்த டக்கினவர்க்கும்
உறும் வீரமும்
சிறப்பும்
ஓதுவஞ்சிப் பாவினாற் சொல்வா தோரணத்துலவு
மஞ்சரியாகுமே.
- 17
புறநிலை
நீவணங்குதெய்வமே
நினைப்பாது காப்ப நின்வழிவழியும் மிகுவதாய் நிகழ்த்தல்
புறநிலையாகுமே
- 21
கண்படை நிலை
வேந்தரும் வேந்தரைப் போல்வாரும் அவையின்கண்
மிகநெடிது வைகிய வழி
விறல் மருத்துவரும் அமைச்சரும் முதலியோர்க்கு
விழிதுயில் கொளும் இடமதைச்
சார்ந்து கருதிக்கூறல் கண்படைநிலை.
- 22
துயிலெடைநிலை
தன்வலியினாற் பாசறை
தனில் ஒருமனக்கவலை இன்றித் துயின்ற அரசர்க்கு
நற்புகழ் கொடுத்தல்
நேர்ந்து கருதிய தூதர் துயிலெடுப்புதல் ஆய
நிகழ்த்தல் துயிலெடை நிலையதாம்.
- 22
ஊர் வெண்பா
வெண்பாவினால் ஊர்சிறக்க ஈரைந்து செய்யுள்
விள்ளும் ஊர்வெண்பா வதாம்.
- 23
விளக்குநிலை
ஊட்டுதசை புட்குதவும் வேலும் அவ்வேல்தலையும்
ஒன்றாக ஓங்குவது போல
ஊன்று கோலொடு விளக்கு ஒன்றுபட்டோங்குமாறு ஓங்குதல்
விளக்குநிலையாம்.
- 23
|