பக்கம் எண் :

New Page 1

 

பொருள் அடக்கம்

 

     பாட்டியலில் பாட்டின் இயலும் நூலின் இயலும் உரையின் இயலும்
 பிசியின் இயலும் முதுசொல் இயலும் மந்திர இயலும் குறிப்புமொழி இயலும்
 இருவகை மரபின் இயலும் வருணத்து இயலும் புலவர் இயலும் அவையின்,

 

 இயலும் அகலக்கவியைக் கொடுப்போர் இயலும்

கொள்வோர் இயலும் பிறவும் கூறப்படும் என்பது.

1

பாட்டின் இயல் இன்னது என்பது.                                                                                    

2

பாட்டின் நான்கு வகைகள் இவை என்பது.                 

3

ஆசுகவி இலக்கணம் இன்னது என்பது.                     

4

மதுரகவி இலக்கணம் இன்னது என்பது.                     

5

சித்திரகவி இலக்கணம் இன்னது என்பது.                   

6

அகலக்கவியின் பாகுபாடு இன்னது என்பது.                 

7

தொடர்நிலை விகற்பம் எல்லையற்றன என்பது.              

8

முதற் பாடலின் முதற் சீருக்குப் பாட்டுடைத் தலைவன்

 
  பெயர் முதல் எழுத்தோடொப்பப் பத்துப் பொருத்தம்  
  வேண்டும் என்பது.  9

பத்து வகைப் பொருத்தமும் இவை என்பது.                 

10

மங்கல மொழிகள் இவை என்பது.                        

11

சொற்பொருத்தமாவது இது என்பது.                       

12

பால் பொருத்தமாவது இது என்பது.                       

13

மறையோர் வருண எழுத்துக்கள் இவை என்பது.             

14

அரசர் வருண எழுத்துக்கள் இவை என்பது.                 

15

வணிகர் வருண எழுத்துக்கள் இவை என்பது.               

16

வேளாளர் வருண எழுத்துக்கள் இவை என்பது.              

17

உயிர்களையும் மெய்களையும் படைத்த கடவுளர் இவர்  

     என்பது.                                         

18