372
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
நல்லவை
:
‘அறம் திறம்பாமல் அறிவோர் அறுபத்து நான்கு
கலையும்
திறம் திரிந்தோர் சினம் செற்றம்பொய்காமம்
சிதைந்துசித்தம்
மறந்து ஒருகாலும் ஒருபால் படாதவர் மற்றும் குற்றம்
துறந்து நின்றோர் குழு நல்லவையாம் என்று
சொல்லுவரே.’
- நவ. 86
நிறையவை
:
‘பாங்காய் ஒருதிறம் பற்றாதவர் பல கலைப்பொருளும்
ஆங்கே உணர்ந்தோர் அடக்கம் உடையார்
அவரவர்கள்
தாம் காதலித்து மொழிவன கேட்போர்
தருமநெறி
நீங்கா நாவர் உறைந்த அக்கூட்டம் நிறையவையே.’
- நவ. 87
தீயஅவை :
‘சொற்ற அடிசொல்தாம் பொய்ப்பவர்
சொல்லும் நற்சொல்லினையும்
குற்றம் இது என்று குலாவி உரைப்பவர் கூறும் பரிசு
உற்றது உணர்ந்தோர் ஒருபாற் படுபவர்
பொய்யுரையோர்
செற்றம் சினத்தொடு சேர்ந்தார் இருப்பது
தீயவையே.’
- நவ. 88
குறையவை
:
‘பாடவம் பேசிப் பலகால் நகைசெய்து
பாங்குரைத்து
நாடகம் காட்டி ஓர்நாயகம் இன்றி நவிலுநன்னூல்
ஏடகம் நோக்காது இகலே பெருக்கி அறத்தை விட்டுக்
கூடகம் செய்து பொய்கூறா விருக்கும் குறையவையே.’
- நவ. 89
176
ஓரைப்
பொருத்தம்
937.
அகரமும் இகரமும் உகரமும் எகரமும்
ஒகரமும் இனத்தோடு உதிக்கும் ஐ ஒளவும்
உதயம் தொடங்கி ஓர் ஆறுஆ றாக
விதமுறும் கடிகை எண்ணுநன் பகலின்
|