சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-54,55221


ஒத்த நூற்பாக்கள்

  ‘எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.’

தொல்.சொல்.144

  ‘ஈற்றயல் நீடும் லளக்கன்தாம்.’

நே. சொல் 28

  முழுதும்

நன்.310, தொ.வி 75

  ‘லளக்களின் ஈற்றயல் நீண்டு விளிக்கும்.’

மு.வீ.பெ.125


னகர ஈற்று உயர்திணை அல்லன விளியேற்றல்
 

213. ன-ஈற்று உயர்திணை அல்இரு பெயர்க்கண்
இறுதி அழிவத னோடுஅயல் நீட்சி.
 
 

இது னகர ஈற்று அஃறிணைப்பெயர்க்கும் விரவுப்பெயர்க்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

இ-ள்: னகர ஈற்று அஃறிணைப் பெயருள்ளும் விரவுப் பெயருள்ளும் சில முறையானே அலவன்-
 

  ‘கொடுந்தாள் அலவகுறை யாம்ஈது இரப்பம்’

 (ஐந்.ஐம்.42)

 

 

சாத்தன்- சாத்த கேள் எனவும் ஈறுகெடுதலும்,
இகலன்- ‘இகலுபு, குதிக்கும் இகலா’
அலவன்- ‘கண்டல்சேர் அளைசேர் அலவா’
கலுழன்- ‘கடும்பறைக் கலுழா’ எனவும்,
சாத்தன்- சாத்தா, கொற்றன்- கொற்றா எனவும்

தொல்.சொல்.131

ஈறு கெடுதலுடனே ஈற்று அயல் நீடலும் விளி உருபாம் என்றவாறு.

பிறவும் அன்ன. முன்னர் ‘விளி உருபாம்’ என்றதனை ஈண்டும் உய்த்து உரைக்க.

 

விளக்கம
 

எய்தியது- 207 ஆம் நூற்பாச்செய்தி.
                    அவல, சாத்த என்பன இறுதி னகரம் அழிந்தன.