தெரிகிற்பான், இயன்ற என்பனவற்றைக் குறிப்பான் விசேடித்தன. பின் என்ற வினையெச்சமே பின்னர்- பின்னை- எனவும், முன் என்ற வினையெச்சமே முன்னர்- முன்னை- எனவும் திரியும் என்னும் இவர்கருத்து நச்சினார்க்கினியரைப் பின் பற்றியதே. (தொல்.சொல். 230)
செவ்வன் தெரிகிற்பான் முதலியவற்றைச் சேனாவரையர் வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ தொல்.சொல். 457 என்ற நூற்பா உரையில் சுட்டியுள்ளார். |