சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

400 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

எனவும்,

 

‘பாரி என்று ஒருவன் உளன் எனவும்,
விண் என்று விணைத்தது எனவும்,

‘ஓல்என்ற ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு’ எனவும்,
‘பச்சென்று பசுத்தது எனவும்,
 
 

நிலன் என்று நீர் என்று தீ என்று வளிஎன்று வான் என்று பூதங்கள் ஐந்து
எனவும், அவ்வாறும் வரும்.

5

விளக்கம்
 

என என்று என்பன குறிப்பு இசை பண்புபற்றிய அடிச் சொற்களையும் பெயர்
வினைச்சொற்களையும் அடுத்தும், எண்ணுப்பொருளிலும் வரும் என்பது.

எழுக என எழுந்தாய்- ஈண்டு என என்பது வினையெச்சம். என என்று என்பன
இடைச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் வரும் இடங்களைப் பொருள்நோக்கி
உணர்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘வினையே குறிப்பே இசையே பண்பே
எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே எனஎன் கிளவி’

‘என்றுஎன் கிளவியும் அதனோ ரற்றே.’
முழுதும் (எண்பண்பு) நன்.

‘வினைபெயரும் எண்ணும் இசைகுறிப்பும் பண்பும்
எனஎன்று இரண்டும் இயலும்’.

 

தொல்.சொல்.258

259
424



நே.சொல்.54