செயல்பற்றி வெகுளாது அமைதியுறுமாறு
ஏதுக்கள் பலகாட்டி, அவள்
உடன்பட முயலுதல்.
4 வாயிலோர் வேண்டியாங்குத் தலைவி வெகுளி நீங்கித் தன்
இல்லத்திற்குத்
தலைவன் வருதற்கு இசைதல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
ந. அ. 204
‘வாயில் வேண்டல் மறுத்தல்நேர் வித்தல்
நேயம் அதனொடு நேர்தல்என்று உரவோன்
ஆய்ந்துஉரை பரத்தையின் அகற்சிநால் வகைத்தே.'
மா. அ. 101
181
உணர்த்த
உணரும் ஊடலின் விரி
554 காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு
ஏதுஈ தாம்இவ் விறைவிக்கு என்றலும்1
தனித்துழி இறைவி துனித்துஅழுது இரங்கலும்2
ஈங்குஇது என்எனப் பாங்கி வினாதலும்3
இறைமகன் புறத்துஒழுக்கு இறைமகள் உணர்த்தலும்4
தலைவியைப் பாங்கி கழறலும்5 தலைவி
செவ்வணி அணிந்து சேடியை விடுப்புழி
அவ்வணி உழையர்கண்டு அழுங்கக் கூறலும்6
பரத்தையர் கண்டு பழித்தலும்7 பரத்தையர்
உலகியல் நோக்கி விடுத்தலின் தலைவன்
வரவுகண்டு உவந்து வாயில்கள் மொழிதலும்8
வரவுஉணர் பாங்கி அரிவைக்கு உணர்த்தலும்9
முதிரா மென்முலை எதிர்கொண்டு பணிதலும்10
புணர்ச்சியின் மகிழ்வும்11 என்று உரைத்தபன் னொன்றும்
உணர்த்த உணரும் ஊடற்கு உரிய.
82 |