நாணுதல்--வரீடை
.
துஞ்சல்-நித்திரை. அரற்று-க்லானி. கனவு-ஸ்வப்னம்.
முனிதல்--அமர்ஷம்.
நினைதல்--ஸ்மிருதி.
வெரூஉதல்-சங்கை.
மடிமை--ஆலஸ்யம்.
ஆராய்ச்சி--மதி.
விரைவு--ஆவேகம்.
உயிர்ப்பு--ஜடதை.
கையாறு--மரணம்.
இடுக்கண்--சிரமம்.
பொச்சாப்பு--அபஸ்மாரம்.
பொறாமை--அசூயை.
ஐயம்--விதர்க்கம்.
மிகை--கருவம்.
நடுக்கம்--திராஸம்.
இவ்வாறு பரத நூலார் கூறியன இவருக்கும் உடன் பாடாதல் அறிக.
ஒத்த நூற்பா
முழுதும்--
தொல். பொ. 260
207
அகப்பொருள் மெய்ப்பாடுகள்
580 புகுமுகம் புரிதல்1 பொறிநுதல் வியர்த்தல்2
நகுநயம் மறைத்தல்3 சிதைவுபிறர்க்கு இன்மை4
கூழை விரித்தல்5 காதுஒன்று களைதல்6
ஊழ்அணி தைவரல்7 உடைபெயர்த்து உடுத்தல்8
அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்10
இல்வலி உறுத்தல்11 இருகையும் எடுத்தலொடு12 |