என்ப ஆகலின்.
மறுபொருள்உவமை எனினும் எடுத்துக்காட்டு உவமை எனினும் ஒக்கும்.
[மறு பொருளுவமைக்கும் எடுத்துக்காட்டுவமைக்கும் உள்ள வேறுபாடு
விளக்கப்பட்டது
"அன்னைபோல்" என்ற பாடலில் அன்னதே என்ற தனிச் சொல் இன்றி அது
சவலைவெண்பாவாக அமையின், அஃது எடுத்துக்காட்டுவமையாகும்.
மேல்கூறப்பட்டுள்ள விளக்கத்தை நோக்க "மறுபொருள்.........ஒக்கும்" என்ற தொடர்
ஏடு எழுதுவோரால் பின்னர்ச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.]