இதுகாரண உவமை எனவும் பெயர்பெறும்.
"இதனால் இப்பொருள் ஒக்கும் எனக்குணம்
துதியால் சொல்லுதல் ஏது உவமை". - வீர. உரை. 157
இந்நூலில் கூறப்படாத உவமை வகைகள்:
|
வீரசோழியம் |
மாறன்அலங்காரம் |
| |
|
|
இகழ்ச்சி உவமை |
நிறை உவமை |
|
பண்புவமை |
குறை உவமை |
|
பொருளுவமை |
ஒருபொருளுவமை |
|
வாக்கியப் பொருளுவமை |
அவயவி உவமை |
|
தலைப்பெயல் மரபின் சார்ந்து வரல் உவமை |
அவயவி உவமை |
|
ஒருவழி ஒப்பின் ஒருபொருள் மொழிதலுவமை |
முற்றுவமை |
|
சந்தான உவமை |
அந்தாதி உவமை |
|
இழிபுயர்வுப் புகழ்ச்சி உவமை |
தலைதடுமாற்ற உவமை |
|
உயர்விழிவுப் புகழ்ச்சி உவமை |
ஏக உவமை |
|
சம உவமை |
நிரல்நிறை உவமை |
|
ஒப்புமறை உவமை |
தற்குண உவமை |
|
அந்நிய உவமை என்பனவாம். |
என்பனவாம். |
|
இவை பிற்சேர்க்கையில் விளக்கி உரைக்கப்பட்டுள்ளன. |
ஒத்த நூற்பாக்கள்
"அற்புதம் சிலேடை ............படுமே". - தண்டி. 33
"உருவகம் நிரல்நிறை ............உடைத்தே". - மா. அ. 110]