தன்னுட் கூறிக்கொண்ட இப்பாடலில், மொழி என்ற ஒன்றே தேனாக உருவகம்
செயயப்பட, கண், முகம் என்பன வாளா கூறப்பட்டமை காண்க.
"ஒன்றின் உறுப்புப் பலவற்றி னுள்ளும்
ஒன்றினை உருவகம் உரைப்பதுஏ காங்கம்." - வ. உரை. 161
"ஒருபொருள் அவயவம் பலவி னுள்ளும்
ஒன்றனை உருவகம் செய்துமற்று ஒன்றனை
இயம்பாது அகற்றுவது ஏகாங்க மாகும்." - மு. வீ. பொ. 30]