"மனைக்கு விளக்கம் மடவாள், மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர், - மனக்குஇனிய காதல் புதல்வர்க்குக் கல்வியே, கல்விதனக்கு ஓதில் புகழ்சால் உணர்வு"
என வரும்.
[வீட்டிற்கு இளம்பெண் விளக்கமாவாள்; மடவாளுக்குப் பண்பு நலன்சான்ற புதல்வர் விளக்கமாவர்; மனத்துக்கு அனிய அன்பு செலுத்தத்தக்க புதல்வருக்குக் கல்வியே பிளக்கமாகும்: கல்விக்கு உணர்ந்து வாழ்க்கையில் கடைப்பிடித்தல் விளக்கமாகும்.