என வரும்.
[மற்ற பொருள்கள் தீயினால் வேவவும் பிரிந்து தனித்திருப்பார் உள்ளம் தீயின்
தொடர்பு இன்றியே வேகும். கள்குடித்து மற்றவர் களிப்பவும், அக்கள்
குடியாமலேயேமயில் களித்து ஆடும். ஊடலைத் தீர்ப்பதற்கு வாயில்கள்
பயன்படுத்தப்படவும், சிலர்வாயில்கள் இன்றியே ஊடலைப்
போக்கிக்கெகண்டுள்ளனர். போர் முனையயலேயே வீரர்வெகுண்டு வில்லை
வளைக்கவும், கார்மேகம் அப்போரின்றியே வில்லை வளைக்கும் - என்ற
இப்பாடலில், கார் காலத்தின் விளைவுகள் கூறப்பட்டள்ளன.
இக்கார்காலம் தனித்திருப்போனை வருத்தவதும், மயிலைக் களிப்பிப்பதும்,
ஊடலைத்தீர்ப்பதும், வானவில்லை வளைப்பதும் ஆகிய செயல்கள் - உலகுஅறி
காரணங்கள்இன்றியே நிகழ்த்தப் பட்டன. கார்காலம் என்பது குறிப்பால்
பெறப்பட்டவாறு, இஃதுஅயற்காரண விபாவனை எனவும் படும்.]