அணியியல் - அதிசயவணி

249 

 வார் விசிக்கப்பட்ட முரசங்களயும் அவ் வெள்ளம் ஈர்த்ச் செல்லுமாறும் அரசன் தன்
 வாளின உறயிலிருந் வெளிப்படுத்தினான் - என்ற இப்பாடலில், அரசனுடய போர்த்
 தொழில் திறம் உயர்பு நவிற்சியாகக் கூறப்பட்ட தொழில் அதிசயம் காண்க.]

     ஐய அதிசயம் வருமாறு :

    "உள்ளம் புகுந்தே உலாவும் ; ஒருகால்என்
     உள்ளம் முழும் உடன்பருகும் ; -- ஒள்ளிழ ! நின்
     கள்ளம் பெருகும் விழிபெரிய வோ- கவல்வேன்
     உள்ளம் பெரிதோ? உர"

 என வரும்.

     [ஒள்ளிய அணிகல்கள அணிந்த நங்கயே! உன் கள்ளத்தன்மயப் பொருந்திய
 கண்கள் ஒருகால் என் உள்ளத்தினுள்ளே புகுந் உலவாநிற்கின்றன. ஒருகால் என்
 உள்ளம் முழுதையும் ஒருசேர விழுங்கிவிடுகின்றன. உன் விழிகள் பெரியவோ? உன்
 அருளை நினைத்துக் கவலையும என் உள்ளம் பெரிதோ? உரப்பாயாக - என்ற
 இப்பாடலில். நிகழ்ச்சிகளக் கற்பன செய் கண் பெரியவோ உள்ளம் பெரிதோ என்று
 ஐயுற்ற ஐய அதிசயம் அமந்தவாறு காண்க.]

     துணிவு அதிசயம் வருமாறு :

    "பொங்கிச் செறிந், புடதிரண்டு, மீஇரண்டு
     செங்கலசக் கொங்க திகழுமால் ; -- எங்கோன்
     தில்லயே அன்னாள், திகழ்அல்குல் தேர்மேல்,
     இல்லயோ? உண்டே இட?

 என வரும்.

     [பருத்ச் செறிந் இருபுடயும் திரண்டு சிவந்த கலசம் போன்ற கொங்கயின் மேலே
 திகழுதலானும், சிவபெருமானுடய தில்லயப் போன்ற இயற்க வனப்பினள் ஆகிய
 இத்தலவியின் திகழ்கின்ற அல்குலாகிய தேர் கீழே இருத்தலானும்