அணியியல் - இலேசவணி

271 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி - 65.

    "நிகழும் இலேசம்மெய்ச் சத்துவம் வேறு நெறியினுய்த்தல்."       - வீ. 169 

    "தெண்ணிறப் பளிங்கிற் சிறுபுழைச் செந்நூல்
     ஒண்ணிறம் புறம்பொசிந்து ஒளிரும் படித்தாய்க்
     கருத்தினை வெளியிடும் காமர்சத் துவங்களை
     அருத்தியின் மறைத்துரைப் பதுவே இலேசம்."                - மா. 200 

    "மெய்ம்மயிர் பொடித்தல் வெதும்பல் வெயர்த்தல்
     துய்யபொற் பசலை தோன்றல் நடுக்குறல்
     விழிபுனல் அரும்பல் வெவ்வுயிர்ப்பு ஆவத்தல்
     மொழிதளர் வுறல்நகை முதலய சத்துவம்."                    - மா. 201 

    "இலேசமே கருததொளித் திடஅதைக் காட்டும்
     சத்துவம் பிறிதின் சாற்றி மறைத்தலே."                  - தொ. வி. 353 

    "தான்கரு தியவெளிப் படுக்கும் சத்துவம்
     வேறோன் றாலே விளைந்தன வாக
     மறைத்துக் கூறுவது இலேசம் ஆகும்."                 - மு. வீ. பொ. 86 

    "ஒன்றனைப் பழித்தும் புகழ்ந்தும் உரைப்பது
     மற்றதன் பாற்படும் வழுத்துங் காலே."                 - மு. வீ. பொ. 87 

    "கோதைக் குணம்என வும்குண மானதைக் கோதுஎனவும்
     ஓதப் பெறுவது இலேசம்."                               - குவ. அ. 72 

    "குணம்குறை மாறிக் கூறுகூது இலேசம்."                         - ச. 98 

    "ஒருகா ரணத்தால் உதித்த சத்துவ
     குணத்தைப் பிறிதுஓர் காரணம் கூறி
     மறைத்து மொழிதல் வஞ்ச நவிற்சி.                            - ச. 112 

    "மற்றெறரு ஏது அதனை உரைத்துண் மையை மறைத்தற்கு
     உற்றிடு போது வஞ்ச நவிற்சி."                           - குவ. அ. 86]