"சமமென்ப மாத்திரை தவுதல்வேற் றெழுத்து
ஒன்றுறல் அன்றி ஒன்றிய சொல்லே
மற்றவற் றினமாம் மாத்திரைச் சருக்கம்
திரிபது ஆதி சேர்ந்தன பிறவே." " 324
"சொல்லணி மறிநிலை ஐந்தும்கோள் எட்டும்
சொல்மிக் கணிமூன்றும் சொல்லெஞ் சணிபத்தும்
சொல்லொட் டணிநான்கும் தொகைஆறைந்தே." " 325
"அக்கரம் மொழிஅடி யாவது மாறிப்
புணர்ப்பது மறிநிலைப் பொருளா கும்மே." - மு. வீ. சொ. 2