என வரும்.
[மநுகுலத்தில் தோன்றியவனே! மான் விரும்பும் நோக்கினையும் வண்டு
சூழும் மணம் நாறும் கூந்தலையும், தேன் போன்ற மொழியையும் உடைய என்
மகளுக்கு உன் ஆத்திமாலை மேலும் உன் புயங்களின்மேலும் உள்ள மிக்க
ஆசை நீங்காது - என்று தலைவி நிலைபற்றித் திருத்தாயர் கூறியவாறு.
மானவா - மான் அவாம் நோக்கின்,
கழியா - கழி ஆதரவு
முதலடியும் நான்காம் அடியும் முதலில் மடக்கியவாறு காண்க.]