என வரும்.
தலைவனே! நீர்த்துளி மிக்க கார்மேகத்தால் தேன் பொருந்திய வளமான
முல்லைகளில் வண்டுகள் மொய்க்கும் கார்ப்பருவ நாள்களில் மயில்கள்
ஆடுதலைக் கண்டு கண்கள் கண்ணீரைச் சொரியும். முன்கையிலுள்ள வளைகளைக்
கழலாமல் அக்காலத்தில் பாதுகாத்துக் கொண்டு இருந்து யாவர் உயிர் வாழ்தல் கூடும்?
- என்று தோழி கார்ப்பருவத்துத் தலைவிநிலை கூறித் தலைவன்பிரிவு விலக்கியவாறு.
இறைவா! - இறை வால்வளை,
உறைவார் - உறை வார்புயலால்,
வண் தளவு - வண்டு அளவு
முதல் மூன்றடியும் முதலில் மடக்கியவாறு காண்க.]