என்று பிரித்துப் பொருள் கொள்க.
வானகம் - ஆகாயம், விண்ணுலகம், பெரியமலை.
இசை - ஓசை, எழுச்சி, புகழ்.
இது முதலடியே ஏனை மூன்றடியாகவும் மடக்கியவாறு]
"அதன்சிறப்பு" என்னாது, "ஆங்கு அதன் சிறப்பு" என்ற மிகையானே, ஒரு
சொல்லானே நான்குஅடி முழுவதும் மடக்கும் சொல்மடக்கும், இரண்டு அடியாக
மடக்கும் பாதமடக்கும், இடையிடாது வந்த அந்தாதி மடக்கும், இடையிட்டுவந்த
அந்தாதி மடக்கும் வரவும் பெறும்.
47-48