என வரும்.
[மின்னி வானம் மழை பெய்யக் கருதும் எனினும், இளவேனில் காலத்து மனம்
நிலைபேறின்றி வருந்தும் என் நலன் குறித்து வினவாத, யாவருக்கும் மேம்பட்ட,
சேரனையும், பாண்டியனையும் மேம்பட்ட போர் வினையால் வென்ற வேலை உடைய
மனுகுலத்து சோழனை வானம் ஒக்குமோ?
மின்னா வான் முன்னும் எனினும், உளவேனிலில் மன்னாது இனைவேனாகிய
என்னை வினவாத, வானவனையும் மீனவனையும் வெல்லும் வேலையுடைய முன்னான
மானவனை வான் மானுமோ? - என்று பொருள் செய்க.