[பிதிரர் விருந்தினர் தேவர் உறவினர் தாம் என்ற ஐந்து வகையினரையும்,
முக்கோலும் காவிஆடையும் கொண்ட சான்றோராகிய துறவியர், தம் செல்வத்தைக்
கொண்டு ஒம்புவார்கள் - என்ற இப்பாடலில், இல்லறத்தார் செயல்களாகிய ஐம்புலத்து
ஆறு ஓம்புதலைத் துறவிகள் செயலாகக் கூறிய ஆகமவழு அமைந்துள்ளமை காண்க.]
88