"படலம் இலம்பகம் பரிச்சேதம் காண்டம்
தொடர்தொடர்பிற் பாடையுரை தோய்ந்துந் - திடமுறுச்சொல்
மூன்றுட் கொளலாம் முறையில் சுவைவிறல்கூர்ந்(து)
ஆன்றவர்மெய்ப் பான்புகல்வ தாம்". - மா. 75
"அறம்பொருள் இன்பம்வீடு ஆகிய நான்கும்
புலம்படல் பெருங்காப் பியப்பொருள் ஆகும்". - மு. வீ. செய்யுளணி 9
10