இ-ள் : கௌடம் என்று சொல்லப்படுவது மேல் கூறிய பத்துக் குண
அலங்காரங்களோடும் கூடாது நடக்கும் ஒழுக்கம் உடையது என்றவாறு.
முற்றும்மையை எச்சம் ஆக்கிச் சிலவற்றோடு கூடியும் இயலும் எனக் கொள்க.
[பொருளின்பம், ஒழுகிசை, உதாரம், சமாதி என்பன இருநெறியாருக்கும் ஒக்கும்.]