675. மாறுபடு சொல்பொருள் மாறுபாட்டு இயற்கை
      விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்.

     இது நிறுத்தமுறையானே விரோதம் என்ற அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   மாறுபட்ட சொல்லானும் பொருளானும் மாறுபாட்டுத்தன்மை
 விளைவுதோன்ற உரைப்பது விரோதம் என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது தொடை வகையுள் ஒன்றாகிய முரண்தொடை ஆகும்.