இது நிறுத்தமுறையானே பாவிக அலங்காரம் உணர்த்துகின்றது.
இ-ள் :பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர்நிலைச்
செய்யுள்திறத்துக் கவியால் கருதிச் செய்யப்படுவதோர் குணமாம். என்றவாறு.
அஃதாவது அத்தொடர்நிலைச்செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது.
[ஒரே பாடலில் கொள்ளப்படும் ஏனைய அணிகளின் இது வேறாமாறு காண்க.