இது நிறுத்தமுறையானே பொருள்அணி உணர்த்திச் சொல்லணி உணர்த்துவான்
புகுந்தவற்றுள், இஃது அஃது இத்துணைத்து என்கின்றது.
இ-ள் : சொல்லான் உளதாகிய அணிஎன்று கூறப்படுவது கூறுமிடத்து மடக்கும்
அதன்பாற்படும் சித்திரமும் என இருவகைத்தாய் நடக்கும் என்று கூறுவர்,
அதன்இயல்பை உணர்ந்தோர் என்றவாறு.