|
| `தாதுறு முறிசெறி தடமலர் இடைஇடை தழலென விரிவன பொழில்;' `போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவனகழி;' தீதுறு திறமறு கெனநனி முனிவன துணையொடு பிணைவனதுறை;' மூதுறும் ஒலிகலி நுரைதரு திரையொடு கழிதொடர் புடையதுகடல்;' | | | [இவை நான்கும் அராகம்] | | |
| `கொடுந்திறல் உடையன சுறவேறு கொட்பதனால் இருங்கழி இரவருதல் வேண்டாஎன்று இசைத்திலமோ?' `கருநிறத் தடுதொழில் கராம்பெரி துடைமையால் இருள்நிறத் தொருகானல் இராவாரல் என்றிலமோ?' | | | | | |
இவை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போதரங்கம். |
| `நாணொடு கழிந்தன்றால் பெண்ணரசி நலத்தகையே; துஞ்சலும் ஒழிந்தன்றால் தொடித்தோளி தடங்கண்ணே; அரற்றொடு கழிந்தன்றால் ஆரிருளும் ஆயிழைக்கே; நயப்பொடு கழிந்தன்றால்;நனவதுவும் நன்னுதற்கே.' | | | | | |
இவை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம். |
| `அத்திறத்தால் அசைந்தன தோள்; அலர்தற்கு மெலிந்தன கண்; பொய்த்துரையால் புலர்ந்தது முகம்; பொன்நிறத்தால் போர்த்தன முலை; அழலினால் அசைந்தது நகை; அணியினால் ஒசிந்தது இடை; குழலினால் அவிர்ந்தது முடி; குறையினால் கோடிற்று நிறை; | | | | | |
இவை முச்சீர் ஓரடி எட்டு அம்போதரங்கம். |
| `உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த வலத்தொருபால்; கட்கொண்டல் துளித்தொருபால்; | | | | | |