|
| `பாடுவார் சிலர்; ஆடுவார் சிலர்; பரவுவார் சிலர்; விரவுவார் சிலர்; வாடுவார் சிலர்; ஓடுவார் சிலர்; மகிழுவார் சிலர்; புகழுவார் சிலர்;ழு | | | - இவை இருசீரடி அம்போதரங்கம் 8. | | |
|
| `முதிரா இளமுலை மழலையந் தீஞ்சொல் மங்கை மற்றிவள் நங்குலக் கொழுந்து கணங்குழை யவரொடும் வணங்கினள் நிற்பச் சோர்ந்தது மேகலை; நெகிழ்ந்தன தோள்வளை; சாந்தமும் கரிந்தது; தரளமும் தீந்தன; இவ்வா றாயினள் இவளே; செல்விதின் ஆம்பல் பூவின் முல்லையும் முகைத்தில; இளையோள் சாலவும் அம்ம; முதியோள் போலும் காம நோய்க்கே.ழு | | | [இது சுரிதகம்] - சி. செ. கோ. 58 | |
| வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவிற்குச் செய்யுள் : `தொல்லுலகம் படுசுடிகைக் சுடருமணி விளக்கேந்தும் பல்பொறிய படஅடிவும் அடுபுலியும் பணிசெய்ய, அந்தரதுந் துபிமுழங்க, அமரர்மலர் மழைசிந்த, இந்திரனும் மலரவனும் கரியவனும் ஏத்தெடுப்ப, சூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப, ஆடகத் திருமன்றத் தனவரதம் நடஞ்செய்வோய்! | | | [தரவு] | | |
| `மன்மலையும் கொலைமடங்கல் ஈருரியும் மும்மதத்த வன்மலையும் கடமலையின் முடையுடலின் வன்தோலும் பொன்மலையின் வெண்முகிலும் கருமுகிலும் போர்த்தென்ன, வின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே.ழு | | |