'மொழிக்கு
முதலா கியஎழுத்துக்கட்கு
ஓதிய நாள்வகை
இயற்றுதல் கடனே.'
|
|
|
'உயிர்முதல்
நான்கும் செயிர்தபு கார்த்திகை;
ஐந்தும்
மூன்றும் அவற்றின் அடைவே
வந்தபூ
ராடம் உத்திரா டம்மே.'
|
" |
82 |
'ககர வருக்க வகைநாள்
விரிப்பின்
நான்கும் இரண்டும்
மூன்றும் மூன்றும்
ஓணம் ஆதிரை புனர்பூசம்
பூசம்.'
|
" |
83 |
'சகரம் நான்குஐந்து
ஒருமூன்று இவற்றின்
வகைநாள் இரேவதி
முதல்மூன்று என்ப.'
|
" |
84 |
'ஞகர வருக்கத்து
ஒருமூன்று அவிட்டம்.' |
" |
85 |
'தகர வருக்கத்து
இரண்டுஏழ் மூன்றற்கு
வகைநாள் சோதி
விசாகம் சதயம்.'
|
" |
86 |
'நகரத்து ஆறும்
அனுடத்து அடைவே
ஏனைஆறும் கேட்டைபூ
ரட்டாதி.'
|
" |
87 |
'பத்திய பகரத்து
ஒருநான்கு இரண்டுஆறு
உத்திரம் அத்தம்
சித்திரை ஆகும்.'
|
" |
88 |
‘மகரத்து ஆறும் மூன்றும்
மூன்றும்
மகம்ஆ யில்யம்
பூரம் ஆகும்.’
|
" |
89 |
‘யாவே உத்திரட்
டாதி ; ஏனை
யூயோ மூலம்என்று
உணர்ந்திசி னோரே.’
|
" |
90 |
‘யூயோ இரண்டும் மேனாள்
மூலம்;
யாவே உத்திரட் டாதிநாள்
பெறுமே.’
|
" |
91 |