பாட்டியல் -
நூற்பா எண் 38 |
135 |
‘தேவர் மக்கள் நரகர் விலங்கென
மேவிய நான்கே எழுத்தியல் கதியே.’
- 21
அவற்றுள்,
‘உயிர்க்குறில் வல்லினம் ஈற்றெழுத்து ஒழியப்
பயிர்ப்புறு வானவர் கதிஎனப் படுமே.’
-
22
‘தேவர் கதியே தெரியுங் காலை
அஇ உஎ கசட தபவே.’
- 23
‘மக்கட் கதியே நெட்டுயிர் நான்கொடு
மிக்க சிறப்பின் ஙஞண நமவே.’
-
24
அவைதாம்,
‘ஆஈ ஊஏ ஙஞண நமக்கள்
மேவிய மக்கள் கதிஎன விளம்புவர்.’
- 25
‘மன்னுவ தேவர் மக்கள் செய்யுளுள்.’
-
28
‘தேவரும் மக்களும் மேவின பாட்டே.’
- 30
‘வேண்டும் குறில்வன்மை ஈறொழித்தால் விண்ணோர்க்காம்
ஆண்ட நெடில்முதல்நான்(கு) அந்தமொழித்(து) - ஈண்டிய
மென்மையாம் மக்கட்(கு) இவை இரண்டும் மெய்க்கதிக்கு
நன்மையா முன்மொழிக்கு நாட்டு.’
-
வெண். பாட். 19
‘வல்லினம் குற்றெழுத்து ஈறுஇன்றியே வரின்வானோர்கதி
மெல்லினம் ஈறுஇன்றியே மேவும் நெடில்முதல்
நான்கும் வந்தால்
சொல்லுவர் மக்கள் கதி.’
-
நவ. 20
‘குறில்வன்மை ஈறுஒழிக்கில் வானோர்க் காகும்
நேர்நெடிலின் முதல்நான்கு ஈறில்லா மென்மை
நிலமக்கள் கதிமுதல் சீர்க்கு ஆகும்.’
- சிதம். பாட். 24
‘கதியின் பொருத்த விதியைக் கூறின்
ஒவ்வொழி குறிலே றவ்வொழி வலியே
செவ்வி தாகும் தேவர் கதியே;
னவ்வொழி மெலியே நெடில்முதல் நான்கும்
வவ்வில் அஃதாகும் மக்கள் கதியே.’
- தொ. வி. 293
|