140 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
சீர் |
கணம்
|
நாள்
|
பயன் |
தேமாங்காய் |
- தேமாங்காய் |
- பரணி |
- பெருக்கம். |
புளிமாங்காய் |
- சந்திரகணம் |
- மிருகசீரிடம |
- வாழ்நாள்தருதல். |
கூவிளங்காய |
- சூரியகணம் |
- பூசம் |
- வீரியம்போக்கல். |
கருவிளங்கனி |
- பூகணம் |
- கேட்டை |
- செல்வம். |
கணங்களுக்குச் சீர், நாள், பயன் என்பன இவ்வாறு கொள்ளப்பட்டுள்ளன.
ஒத்த நூற்பாக்கள்
‘ஈரசைச் சீரே மூவசைச் சீரே
நாலசைச் சீரே ஓரசைச் சீர்எனச்
சீர்வகை நான்கும் தெரிந்தனர் புலவர்.’
|
’’ |
பன். பாட்.98 |
‘ஈரசை அகவல், மூவசை நான்கும்
நேர்இறில் வெள்ளை, நிரைஇறில் வஞ்சி,
நாலசை பொது, மற்று ஓரசைச் சீரே.’
|
’’ |
99 |
‘மூவசை எண்சீர் கணம்என மொழிந்தனர்
ஈரசை நாலசை ஓரசை ஒழித்தே.’
|
’’ |
100 |
‘கணமே மூவசைக் கூட்ட மாகும்.’
|
’’ |
101 |
‘முற்பாட்டு எடுப்பின் முதல்ஈர் அசைச்சொல்
சொற்பால் மங்கலச் சொல்லொடு தோன்றி
நிற்பினும் கொள்ளார் நெறிஉணர்ந் தோரே.’
|
’’ |
102 |
‘நன்மைசெய் கடவுள் நாடின் அவற்றிற்குத்
தொன்னெறி மரபின் இன்மை யானே
நாலசைச் சீரும் மேலோர் ஒழித்தனர்.’
|
’’ |
103 |
‘நீடுஇய மானன், திங்கள், நிலம், நீர்,
சூரியன், வானம், அங்கி, காற்று, என
இயம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.’
|
’’ |
104 |
|