பாட்டியல் - நூற்பா எண் 40

141


 

 

     ‘நேரசை மூன்றுஇய மானன், அதற்குச்

     சீர்புனை நாளே பரணி, வாழ்நாள்

     மற்றுஅது பயக்கும்என்று உய்த்துஉரைத் தனரே.’        

-     105

 

     ‘நிரைநேர் நேர்நீள் மதியம், அதற்கு

     வருநாள் மகசிரம், மலிபுகழ்ஆகும்.’                 

-     106

 

     ‘நிரைஅசை மூன்றும் நிலக்கணம், அதற்குத்

     தருநாள் கேட்டை, திருமிகத் தருமே.’  

 -     107

 

     ‘நீர்க்கணம் நேர்நிரை நிரை, நாள் சதயம்,

     பார்க்கதிர்ப் பெருக்கம் பார்க்கும் என்ப.’

           -     108

 

     ‘கண்ணிய நேர்நிரை நேர்வரின் நெடுங்கதிர்,

     நண்ணிய நோய்தரும், நாள்புனர் பூசம்.’ 

                       -     109

 

     ‘நிரைநிரை நேர்தாம் வரின்அது வானம்

     பெருகிய கேடுஅது தரும், நாள் ஓணம்.’           

 -     110

 

     ‘நெருப்பின் கணம்நிரை நேர்நிரை, கார்த்திகை

     விருப்புறு நாள், அது இடுக்கண் செய்யும்.’      

  -     111

    

     ‘காட்டிய நேர்நேர் நிரைவரின் காற்று,அது

     நாட்டுஅறை போக்கும், நாள்சோதிஆகும்.’     

-    112

 

     ‘நிற்பன தீக்கணம் நான்குஅவை நீக்கி,

     நற்கணம் நான்குஅவை நாட்டினர் கொளலே.’   

 -    113

 

     ‘நீரே நிலனே வானே நீள்மதி

     சீர்இய மானன் செந்தீத் தெறுகதிர்

     காற்றுஎனக் கிளர்ந்த கூற்றன என்ப.’

  -    114

 

     ‘அவைதாம்,

     நேர்முதல் ஆகிய நிரைஇணை பின்வரின்