‘ஈரசை நான்கினுள் நேர்ஈறு
ஒழித்து
நிரைஈற்று இயற்சீர் முதற்கண்
நிற்பினும்
வரையார் மூவசை வாராக்
காலே.’
|
|
-பன். பாட். 128 |
‘ஈரசை முதலா நேர்ஈறு ஒழித்து
நிரைஈற்று மங்கலம் புணர்த்தனர்
கொளலே.’
|
|
’’ 129 |
‘நிரைநிரை கொற்றவை நேர்நிரை
சாத்தன்.’ |
|
’’ 130 |
‘அவைதாம்,
மிகுதரு திருவும் புகழும் செய்யும்.’
|
|
’’ 131 |
‘ஓரசைச் சீரும் நாலசைச்
சீரும்
ஈரசைச் சீரும் நேர்இறு
சீரும்
மங்கலம் புணரினும் மங்குதல்
செய்யும்.’
|
|
’’ 132 |
‘ஈரசை முதல வானோ ரேனும்
நேர்நேர் நிரைநேர் ஒழிந்து
நிரைஇறு
மங்கலம் புணர வந்தன
கொளலே.’
|
|
’’ |
‘நிறுத்துகணம் இவ்விரண்டாம்
அகவற் சீரின்
நேர்ஈறு வெள்ளைச்சீர் நிரைவஞ் சிச்சீர்
|
|
|
சிறப்புடைய இவ்விரண்டும்
ஆம்; கணப் பேர், மற்றும்
திகழ்இயற்சீர்
அயன்திரு கோ கருடன் முன்னாம்.’
|
|
-சித. பாட். 26 |