| 
    184 | 
    
 
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் 
     | 
   
 
 
 
                         
விளக்கம்
 
 
 
   
முதலில் வெண்பாவும் அடுத்துக் கலித்துறையும்
அடுத்து மீண்டும் 
 வெண்பாவும் இவ்வாறாக அந்தாதித்
தொடையான் இருபது பாடப்படுவது 
 இரட்டை மணிமாலையாம். 
 
 
                     ஒத்த நூற்பாக்கள்
 
 
 
     
‘வெண்பா முதலாக் கலித்துறை பின்வரும் 
    
இந்த இருபது இரட்டைமணி மாலை.’          
 - பன். பாட். 254 
   
‘ஆதி அந்தம் வெண்பாக் கலித்துறை 
    
ஏதமின்றி வருவது இரட்டைமணி மாலை 
    
அதுவே நாலைந்து இயலும் என்ப.’   
         
 
’’     255 
 
 
‘ஆய்ந்த இரட்டை மணிஇருபான் - ஏய்ந்தசீர் 
    
வெண்பா கலித்துறையாம்.’                  
 
- வெண். பாட். செ. 17 
   
‘இரட்டைமணி, 
    
தருபாஇருபது வெண்பாக்
கலித்துறைதாம் இவையாம்.’ 
- நவ. 36 
   
‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇரட்டை மணிமாலை.’ 
                             
         
            
- சிதம். பா. 31 
    இரட்டைமணி மாலையாம் இணைந்தபப் பத்தாய் 
    வெண்பா கலித்துறை விரவிப் பாடலே.’        
 - தொ. வி. 278 
 
 
‘கருதும் வெண்பாக் கலித்துறை விரவி 
         
இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை.’ 
                                       
    
- பி. ம. 11 
    ‘வெண்பாக் கலித்துறையும் இருபதுஅந் தாதியாய் 
         
மேவுதொடையாய் வருவதின் 
   
மிக்க ஆசிரிய விருத்தம் ஒருபத்துநேர் 
         
வெண்பாவும் ஒருபத்துடன் 
    
பண்பாய் உரைப்பது இரட்டைமணி மாலையாம்.’ 
 
- பி. தீ. 10 
						
					 |