204 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
வசந்த மாலை
836.
வசந்த வருணனை வசந்த மாலை.
இது வசந்தமாலை ஆமாறு கூறுகின்றது.
இ-ள்: தென்றலைவருணித்துஅந்தாதியாகப்பாடுதல்வசந்தமாலையாம்
என்றவாறு.
(76)
‘வசந்தனை வருணித்தல் வசந்த மாலை.’
|
- |
நவ. 4 |
‘விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே
மேலாம் வசந்தமாலை.’
|
- |
பி. தீ. 13
|
‘தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த
மாலை எனப்பெயர் வைக்கப் படுமே.’
|
- |
மு. வீ. யா. ஒ. 102 |
|
- |
தொ.
வி. 283 உரை |
76
நவமணி மாலை
837.
வெண்பா முதலா வேறோர் ஒன்பது
நண்பாக் கூறல் நவமணி மாலை.
இது
நவமணி மாலை ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும்
ஒன்பது உற அந்தாதியாகப் பாடுதல் நவமணிமாலையாம்
என்றவாறு.
(77)
‘பாவே இனமே என்றிவை இரண்டும்
மேவிய வகையது நவமணி மாலை.’
|
- |
பன். பாட். 294 |
‘வாய்ந்த விருத்தங்கள் ஒன்பான் மணிமாலை.’ |
- |
வெண். பாட். செ. 24 |
‘ஒன்பதவை ................ நவமணி மாலை,’
|
- |
நவ. 50 |
|