பாட்டியல்
- நூற்பா எண் 108, 109 |
247 |
‘பத்தான் வரினே,
குறைகிலமால் பவம்கூறின்
தசப்பிரா துற்பவமே.’
- நவ. 50
‘ஆய்ந்ததசப் பிராதுற்ப வம்பத்
தான
அரிபிறப்புஆ சிரியவிருத்
தத்தால் வாழ்த்தில்.’
- சித. பாட். 40
‘பகர்தசப் பிராதுற் பவம்பத்
தான
அரிபிறப்பு ஆசிரிய விருத்தம்
பத்தால்
வாழ்கென வாழ்த்துதல் மரபா
கும்மே.’
- பி. ம. 37
‘உயர்மால் பிறப்பு ஆசிரிய
விருத்தத்தால்
உரைத்தல் உற்பவ மாலையே.’
- பி. தீ. 13
‘அரிபிறப்பு ஈரைந் தனையும்ஆ
சிரிய
விருத்தத்தால் விளம்புவது
உற்பவ மாலை.’
-மு. வீ.
யா. ஒ. 104; தொ. வி. 283 உரை
108
தானைமாலை
முதலியன
869.
ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச்
சொல்வது தானை
மாலை ஆகும்; வரலாற்று வஞ்சி
ஞாலம்மேல் தானை நடப்பது
சொல்லின்;
செருக்களம் கூறின்
செருக்கள வஞ்சி;
விரித்துஒரு
பொருளை விளம்பின்அப் பெயராம்.
இது
தானைமாலையும் வரலாற்று வஞ்சியும் செருக்கள வஞ்சியும்
பொருள் வஞ்சியும் ஆமாறு கூறுகின்றது.
இ - ள்: அகவல் ஓசையில் பிறழாது உயர்ந்த அரசர்க்கு
உரிய
ஆசிரியப்பாவால் முன்னர் எடுத்துச் செல்லும்
கொடிப்படையைச் சொல்வது தானைமாலை
|