322 |
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம்
|
‘மெய்உயிர் முதல்ஈறு ஆம்இரு பதங்கள்’ -
இ. வி.53
எனவும்,
‘பெயர்எனப் படுபவை தெரியுங் காலை’
- இ. வி.176
எனவும்,
‘வினைஎனப் படுவது வேற்றுமை கொள்ளாது’
- இ. வி.227
எனவும்,
‘வேற்றுமை வினைசாரியை ஒப்பு உருபுகள்’
- இ. வி.251
எனவும்,
‘குறிப்பும் பண்பும் இசையும் தோற்றி’
- இ. வி.280
எனவும்,
‘அதுவே, கைக்கிளை ஐந்திணை’ - இ. வி.376
எனவும்,
‘வெட்சி வஞ்சி உழிஞை தும்பை’
- இ. வி. 600
எனவும்,
‘அணி எனப் படுவது’
- இ. வி. 620
எனவும்,
‘செய்யுள் என்பது’
- இ. வி. 710
எனவும்,
‘எஞ்சிய இலக்கணம்’
- இ. வி.761
எனவும்
கூறப்படுதலாம் என்று உணர்க.
4. ஒரு படலத்தில் கூறும் இலக்கணம் மற்றொரு
படலத்தில் கூறலாவது - செய்யுளியலுள் கூறவேண்டும் ஒற்றளபெடையை
எழுத்தியலுள் கூறலாம் என்று உணர்க.
|