‘வார்கோட்டு யானையும் பன்றியும் அன்ன.’ |
- |
தொ. பொ. 591 |
‘ஏற்புடைத்து என்ப எருமைக் கண்ணும்.’
|
’’ |
592 |
ஏறு
:
|
|
|
‘பன்றி புல்வாய் உழையே கவரி
என்றிவை நான்கும் ஏறுஎனப் படுமே.’
|
’’ |
593 |
‘எருமையும் மரையும் பெற்றமும் அன்ன.’
|
’’ |
594 |
‘கடல்வாழ் சுறவும் ஏறுஎனப் படுமே.’
|
’’ |
595 |
போத்து
:
|
|
|
‘பெற்றம் எருமை புலிமரை புல்வாய்
மற்றிவை எல்லாம் போத்தெனப் படுமே.’
|
’’ |
596 |
‘நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய.’
|
’’ |
597 |
(முதலை, இடங்கர்,
கராம், சுறா, வரால், வாளை.)
‘மயிலும் எழாலும் பயிலத் தோன்றும்.’
|
’’ |
598 |
இரலை,
கலை :
|
|
|
‘இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய.’ |
’’ |
599 |
‘கலைஎன் காட்சி உழைக்கும் உரித்தே.’ |
’’ |
600 |
‘நிலையிற்று அப்பெயர் முசுவின் கண்ணும்.’
|
’’ |
601 |
மோத்தை,
தகர், உதள், அப்பர் : (உம்பல்)
|
|
|
‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் (உம்பலும்)
யாத்த என்ப யாட்டின்
கண்ணே.’
|
’’ |
602 |
கண்டி
:
|
|
|
‘எருமையுள் ஆணினைக் கண்டி என்றலும்’ |
’’ |
623 |
கடுவன்
:
|
|
|
‘குரங்கின் ஏற்றினைக் கடுவன் என்றலும்’
|
’’ |
623 |
(பூனையைக் கடுவன்
என்றல் பிற்கால வழக்கு.) |
|
|