பாட்டியல் - நூற்பா எண் 157

 353


     

   ‘அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே.’ 

-

தொ. பொ. 611

 

பிணை :

 

 

 

    ‘புல்வாய் நவ்வி உழையே கவரி

    சொல்வாய் நாடின் பிணைஎனப் படுமே.’   

-

612

 

பிணவு, பிணவல் :

 

 

 

    ‘பன்றி புல்வாய் நாய்என மூன்றும்

    ஒன்றிய என்ப பிணவுஎன் பெயர்க்கொடை.’ 

-

613

    ‘பிணவல் எனினும் அவற்றின் மேற்றே.’

-

614

 

பெண், பிணா :

 

 

 

    ‘பெண்ணும் பிணாவும் மக்கட்கு உரிய.’

-

615

 

பிடி :

 

 

 

    ‘பிடிஎன் பெண்பெயர் யானை மேற்றே.’    

-

616

 

நாகு :

 

 

 

    ‘எருமையும் மரையும் பெற்றமும் நாகே.’

-

617

    ‘நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே.’   

-

618

 

மூடு, கடமை :

 

 

 

    ‘மூடும் கடமையும் யாடுஅல பெறா.’       

-

619

 

பாட்டி :

 

 

 

    ‘பாட்டி என்ப பன்றியும் நாயும்.’        

-

620

    ‘நரியும் அற்றே நாடினர் கொளினே.’        

-

621

 

மந்தி :

 

 

 

    ‘குரங்கும் ஊகமும் முசுவும் மந்தி.’    

-

622

    ‘மரம்பயில் கூகையைக் கோட்டான் என்றலும்

    செவ்வாய்க் கிளியினைத் தத்தை என்றலும்

    இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்’ 

-

623

 45-46