358
|
இலக்கண
விளக்கம் - பொருளதிகாரம் |
உடையார்
இருவரும் பிச்சை கொள்வாரும் பிறாண்டு இருந்து தமது
உண்பாரும் ஆகலின் உலகியலின் நீங்காமையின்
அவரையே வரைந்து
ஓதினார் என்பதும் கொள்ளப்படும்.
நூல் பிறப்பு முறையானும் சிறப்பு முறையானும் முற்கூறப்பட்டது.
அந்தணர் - அழகிய தண்ணளியை உடையார் - பரிமே.
அந்தணர் - அந்தத்தை அணவுவார்;
அந்தம் - வேதாந்தம் - நச்.
ஒத்த
நூற்பாக்கள்
முழுதும்
- தொல். பொ. 625. பே.
‘குன்றாநூல் அங்கைமறை கோவணங்கோல் முத்தீயும்
நன்றாய வேள்வி நளினமும் - அன்றிக்
குடைசமிதை குண்டிகைபுல் கோத்திரம்என் றின்ன
உடையாரை அந்தணரென் றுன்னு.’
- வெண். பாட். பொ. 12
‘உன்னல் அரன்கழலை ஓங்கியசீர் அங்கிஅயன்
என்னஉவ மித்தல் இவர்என்றே - நன்மறைகள்
ஓதலே ஓதுவித்தல் வேட்டலே வேட்பித்தல்
ஈதல் இரத்தலென் றேத்து.’
- வெண். பாட். பொ. 13
‘கோல்குடை கோவணம் நான்மறை முத்தீக்
குசைதருப்பை
மால்கழல் வாழ்த்தல் இரண்டு பிறப்பு மணைசமிதை
தோல்ஐந்து வேள்வி கரகம் அரவிந்தம் தொல்கோத்திரம்
நூல்இரு மூன்றங்கம் அந்தணர்க்கு ஓதுவர் நூலவரே.’
- நவ. 71
‘ஈதலும்
வேட்டலும் ஓதலும் ஆங்கது இயற்றுவிப்பார்
ஆதலும் அங்கி யமனோடு உவமையும் வல்லவர்எண்
மாதவர் பூசுரர் என்றலும் நான்மறை யோர்க்குஉரிய.’
- நவ. 72
164
|