சுவாமிநாதம்116
 

இலக்கணக்கொத்து 86-ஆம் சூத்திரத்தையும் அடியொற்றியது
     ‘வினைச்சொல் இலக்கணம் விளம்பில் அளவில்லை;
     ஆயினும் ஐந்தனுள் அறிந்துஅடக் குகவே’
என்ற இலக்கணக்கொத்துவரிகளையே இறுதிவரி பிரதிபலிக்கின்றது.