|      சின்        : வென்றிசின் யானும். (நற் 61. 10)      பிற        : ஆயனை அல்ல பிற.      பிறக்கு : நசை பிறக்கு     ஒழிய. (புறம் 140. 4)      அரோ :     இருங்குயில் ஆலுமரோ (கலி. 33. 24)      போ       : பிரியின் வாழாது என்போ.      கோள் :          இருந்து  : எழுந்திருந்தேன்.     (எழுந்து+இருந்து+ஏன்)      இட்டு   : நெஞ்சம்     பிளந்திட்டு.      அன்று  : தேவன்     அவன் சேவடி சேர்ந்து மன்றே. (சீவக. 1.4)      ஆம்   : பணியுமாம்     என்றும் பெருமை. (குறள் 978)      தம்        : தாவில் சீர்தம் மடிக்கண்.      தான்   :     நீதான்.      என        : இறுவுழி இறுகவென.      என்ப   :     இழிந்தது என்பவே. (சீவக. 39. 4)      குரை   : பலகுரைத்துன்பங்கள்.     (குறள். 1045)      ஓர்        : அஞ்சுவதோரும் மறனே. (குறள் 366)      போல்  : மங்கலம்     என்பதோர் ஊர் உண்டு போலும்.      யா        : யா பன்னிருவர் மாணாக்கர் அகத்தியனாருக்கு.      கா        : காண்டிகா. (கலி. 99. 9).      மாது  :     விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே. (நற். 178. 10) இகும் : காண்டிகும்     அல்லமோ. (ஐங்குறு 121. 1)          சின் : தண்ணென்றிசினே. (ஐங்குறு 73. 4) சின் என்பது இரண்டு               இடத்தில் சொல்லப்பட்டுள்ளது.           இந்தச் சூத்திரமும்     இலக்கண விளக்கம் 274, 272, 273, 276, 277      ஆகிய சூத்திரங்களையொட்டியே அமைக்கப்பட்டுள்ளது.       |