ர, ழ ஆகிய    இரண்டு  மெய்கள் தவிர ஏனைய பதினாறு மெய்கள் உடனிலை      மெய்ம்மயக்கமாகவும் வரும்.       உயிர் மெய்யெழுத்துக்கள்    அந்தந்த மெய்யெழுத்துக்கள் போன்று      மயங்கும்.       ய, ர, ழ என்ற    மூன்று மெய்யெழுத்துக்களும் க, ச, த, ப, ங, ஞ, ந,      ம ஆகியவற்றோடு இரண்டு மெய்யெழுத்துக்களின் இயல்பில் வரும்.       விளக்கம்    : மொழி முதல்    எழுத்துக்கள்  | உயிர்:  |           அடை, ஆடை, இடை, ஈடு, உடை, ஊடல், எடு, ஏடு, ஐந்து,            ஒன்று, ஓடு, ஒளவியம்.  |  |   |   |  | க:  |           கடை, காடை, கிளி, கீழ், குலை, கூன், கொடை, கோடு, கைப்பு,            கொல், கோல், கௌ.  |  |   |   |  | ச: |           சடை, சாந்து, சிரி, சீற்றம், சுற்றம், சூடு, செல், சேல், சைவம்,            சொல், சோலை, சௌமியா |  |   |   |  | த:   |           தகடு, தான், தின், தீனி, துணி, தூண், தெரு, தேர், தையல்,            தொடு, தோடு, தௌவியம் |  |   |   |  | ந: |           நகரம், நான், நினை, நீடு, நுனி, நூல், நெல், நேர், நைப்பு,            நொந்து, நோய், நௌவி.  |  |   |   |  | ப:  |           படை, பாடு, பிடி, பீடை, புல், பூக்கள், பெட்டி, பேன், பையன்,            பொடி, போடு, பௌவம். |  |   |   |  | ம:.  |           மலை, மாலை, மிளகு, மீதி, முன், மூன்று, மெல், மேல், மைந்தர்,            மொட்டு, மோர், மௌவல் |  |   |   |  | வ:  |           வடை, வாடை, விலை, வீடு, வெல், வேல், வையம், வௌவால். |  |             |   |  | ய: | யவனர்,    யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.  |  |             |   |  | ஞ: | ஞமலி, ஞாயிறு, ஞிமிறு,    ஞெண்டு, ஞேயம், ஞொள்கு.  |  |             |   |  | ங: | அங்ஙனம், இங்ஙனம்,    எங்ஙனம்.  |  
  |