* விக்கிருதி சங்கிருதிகளுக்கு உதாரணமாக ஒரோரடியே காட்டினர். பின் வருவனவற்றால் முழுச்செய்யுள் வருமாறுணர்க:
'வன்போர்புரி வெங்கணை யங்கர்பிரான் மறனாலுயர் பேரற னார்குமரன்
றன்போலவி ளங்கின னாதலினென் றனுவுங்குனி யாதுச ரங்கள்செலா
வன்போடிய துள்ளமெ னக்கினிமே லவனோடமர் செய்தலு மிங்கரிதால்
வென்போகுவ னென்றலு மேயிறைவன் விசையோடிர தத்தினை மீளவிடா'
(வி-பா-க-ப-17-ஆம் போர், 204.)
"அண்டர் குலபதி யாம்விடை வாகன |
னம்பொ னடிமலர் நாறிடு சேகர |
னெண்டி சையுமனு நீதிசெய் கோலின |
னெங்கு மொருகுடை யாலிடு நீழலன் |
மண்டு கிரணசி காமணி மௌலியன் |
வண்டு மதுநுகர் தாதகி மாலையன் |
மிண்டு முதுபுலி யேறுப தாகையன் |
வென்றி வளவனை யார்நிக ராவரே." |
(வி-பா-க-ப-17-ஆம் போர், 68.)
+ "ஆசிரியர் உதாரணமாகக் காட்டிய 'தொழுதவ முனிவரு மருளுறு மலருறை' என்னுஞ் செய்யுள் காலாந்தரத்தில் பாடாந்தரம் தாறுமாறாகி