29. | யாஎனும் எழுத்தின் இரண்டாம் குறியே |
| ரகரம் ஆகும்; நிந்நீ உறுகுறி |
| பொருந்த ரிகர ரீகாரம் தோன்றும்; |
| ரகர ஈற்றின் நிலைவரை நடுவலந் |
| தொட்டு ஞஈறு புணரினும், அதன்நுனி |
| சுழிப்பினும் ருகர ரூகாரம் ஒளிர்தரும்; |
| ராவொடு ரெகரம் ஆதிய யாவும் |
| மும்முறை பிறழா வண்ணம் கிடக்கும். |
| நுனிநா அண்ணா மெல்லெனத் தொட்டுப் |
| பின்னுறத் தடவில் பிறங்கொலி யினவே. |