| 29. | யாஎனும் எழுத்தின் இரண்டாம் குறியே | 
|   | ரகரம் ஆகும்; நிந்நீ உறுகுறி | 
|   | பொருந்த ரிகர ரீகாரம் தோன்றும்; | 
|   | ரகர ஈற்றின் நிலைவரை நடுவலந் | 
|   | தொட்டு ஞஈறு புணரினும், அதன்நுனி | 
|   | சுழிப்பினும் ருகர ரூகாரம் ஒளிர்தரும்; | 
|   | ராவொடு ரெகரம் ஆதிய யாவும் | 
|   | மும்முறை பிறழா வண்ணம் கிடக்கும். | 
|   | நுனிநா அண்ணா மெல்லெனத் தொட்டுப் | 
|   | பின்னுறத் தடவில் பிறங்கொலி யினவே. |